கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி குறித்த ஃபைசர் அதன் கடைசி கட்ட சோதனையை மாற்றியமைத்துள்ளது. தற்போது, அதிக இளம் தன்னாலவர்களிடம் சோதனை செய்ய முடிவு செய்துள்ளது.
உலகளாவிய கொரோன தடுப்பூசி ஆய்வில் 12 முதல் 15 வயது வரையிலான இளம் பருவத்தினரை சேர்க்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஃபைசர் முதலில் 30,000 தன்னாலவர்களுக்காக திட்டமிடப்பட்டது. ஆனால், செப்டம்பரில் அதை 44,000 பேருக்கு என விரிவுபடுத்தியது.
அமெரிக்கா மருந்து தயாரிப்பாளர் ஃபைசர் மற்றும் ஜெர்மனியின் பயோஎன்டெக் ஆகியோரால் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் மதிப்புகளை இந்த மாத தொடக்கத்தில் ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து…
ஹைதராபாத் : வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி…
சென்னை : இந்தி மொழி திணிப்பு மீதான குற்றசாட்டு என்பது நாள்தோறும் எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றாற்…