அமெரிக்காவின் இண்டியானாபோலிஸில் உள்ள செல்லப்பிராணிகள் கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட செல்ல பிராணிகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள இண்டியானாபோலிஸில் உள்ள செல்ல பிராணிகள் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயில் அந்த கடையில் இருந்த செல்ல பிராணிகள் 100 – க்கும் மேற்பட்டவை தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தீயில் கருகிய விலங்குகளையும் வெளியில் எடுத்துள்ளனர். இதில் 40 நாய்கள், 25 கிளிகள், முயல்கள், பூனைகள் மற்றும் பிற விலங்குகளும் இருந்துள்ளது.
சத்தீஸ்கர் : நடந்து முடிந்த சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர், ஓய்வு பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்களை மீண்டும்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க விஞ்ஞானி லெக்ஸ் பிரிட்மெனின் பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரிட்மேனுடனான நேர்காணலில், "இந்தியாவா? பாகிஸ்தானா?…
சென்னை : தமிழ்நாடு அரசின் பொது நிதிநிலை அறிக்கை கடந்த 14-ஆம் தேதியும், வேளாண்மைக்கான நிதிநிலை அறிக்கையை 15-ஆம் தேதியும் தாக்கல்…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு அரசின் பொது…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…