அமெரிக்காவின் இண்டியானாபோலிஸில் உள்ள செல்லப்பிராணிகள் கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட செல்ல பிராணிகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள இண்டியானாபோலிஸில் உள்ள செல்ல பிராணிகள் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயில் அந்த கடையில் இருந்த செல்ல பிராணிகள் 100 – க்கும் மேற்பட்டவை தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தீயில் கருகிய விலங்குகளையும் வெளியில் எடுத்துள்ளனர். இதில் 40 நாய்கள், 25 கிளிகள், முயல்கள், பூனைகள் மற்றும் பிற விலங்குகளும் இருந்துள்ளது.
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வார தொடக்க நாளான இன்று (மார்ச் 17) சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.…
சென்னை : அண்மையில் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
சென்னை : சில தினங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில்…
விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழாவில் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்…