இன்று முதல் பெய்ஜிங்கிலிருந்து சர்வதேச விமானப் போக்குவரத்து இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மார்ச் 23 -ம் தேதி தடை விதித்த பின்னர் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து முதல் முறையாக நேரடி சர்வதேச விமானங்களை இன்று முதல் மீண்டும் தொடங்கும் என சீனாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக பாகிஸ்தான், தாய்லாந்து, கம்போடியா, கிரீஸ், டென்மார்க், ஆஸ்திரியா, சுவீடன் மற்றும் கனடாவை இணைக்கும் விமானங்கள் மீண்டும் தொடங்கும் என்றும் அனைத்து பயணிகளும் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுவார்கள் என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் நேற்று தெரிவித்துள்ளது.
சென்னை : மும்மொழிக் கொள்கை மற்றும் திராவிடம் மீதான பாஜகவின் எதிர்ப்பின் காரணமாக கட்சியில் இருந்து விலகுவதாக நேற்றைய தினம்…
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சி ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டு தொடக்க விழா…
காஞ்சிபுரம் : விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற்று தற்போது 2ஆம் ஆண்டு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
சென்னை : சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் T20 தொடரில், 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. சர்வதேச…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று…