மக்கள் விரும்பும் நடிகர் மக்கள் விருப்பத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும் என நடிகர் விவேக் 800 படம் தொடர்பான தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. 800 எனும் தலைப்பில் தமிழில் படமாக்கப்பட்டு கொண்டிருக்கும் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் நடித்துள்ளார். இதற்கான போஸ்டர் அண்மையில் வெளியாகிய மக்கள் மத்தியிலும் அரசியல்வாதிகள் மற்றும் பல்வேறு நடிகர்கள் மத்தியில் எதிர்ப்பை கண்டுள்ளது. ஏனென்றால் முத்தையா முரளிதரன் தமிழ் இனப்படுகொலைக்கு ஆதரவு தந்தவர் எனவும், அவர் இனவழிப்பு செய்யப்பட்ட நாள் என் வாழ்க்கையின் மகிழ்ச்சிகரமான நாள் என கூறியதாலும் பலருக்கும் அவர் மீது ஒரு வெறுப்பு உள்ளது.
எனவே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் என பல்வேறு தலைவர்களும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நடிகர் விவேக் தற்பொழுது இந்த படம் குறித்து கருது கூறியுள்ளார். அதில், 800 திரைப்பட விவகாரத்தில் மக்களால் விரும்பப்பட கூடிய நடிகர் மக்களின் விருப்பத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…