ஆஸ்திரேலியா_வில் வரலாறு காணாத மழையால் திணறும் மக்கள்….!!

Default Image

ஆஸ்திரேலியா நாட்டின் இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துள்ளது.வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில் சராசரியாக ஒரு வருடத்தில் பெய்யும் மழையின் அளவு ஒரு வாரத்தில் பெய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

வரலாறு காணாத மழையால் ஆஸ்திரேலியா_வின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. போக்குவரத்து , மின்சாரம் தொலைத்தொடர்பு முற்றிலும் தூண்டிக்கப்பட்டுள்ளது . எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது.

இந்நிலையில்  வெள்ள நீரில் ஆற்றில் இருந்து அடித்து வர பட்ட முதலைக்கு குடியிருப்பு பகுதியில் வந்துள்ளது.இதனால் பொது மக்கள் கூடுதல் அச்சம் அடைந்துள்ளனர்.மேலும் முதலையை பிடிக்க வனதுறையினர் தேடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்