நடிகை பார்வதி நாயர் ரூபம் என்று பெயரிடப்பட்டுள்ள நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் நடிக்கவுள்ளார்.
என்னை அறிந்தால்,நிமிர் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பார்வதி நாயர் . மலையாளத்திலும் பல படங்களில் நடித்த இவர் நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் தற்போது கமிட்டாகியுள்ளார் .தற்போது அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
“ரூபம்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை தாமரை செல்வன் இயக்குகிறார் .கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்கிறார்.திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கண்ணாடி முன் பார்வதி நாயர் நிற்க ,கண்ணாடியில் தோன்றும் பிம்பம் கண்ணாடியை உடைக்க அதன் பின்னணியில் பேய் ஒன்று உள்ளது போன்று உள்ளது . இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…