ஒத்த செருப்பு படத்தை தொடர்ந்து பார்த்திபனின் அடுத்த அதிரடி! இப்போது என்ன செய்ய போகிறார் தெரியுமா?

Published by
மணிகண்டன்
  • ராதாகிருஷ்ணன் பார்த்திபன் நடித்து எழுதி இயக்கிய திரைப்படம் ஒத்த செருப்பு.
  • இந்த படத்தில் அவர் மட்டுமே நடித்திருந்தார். படம் பலரது பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றது.

தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான முயற்சிகள் மூலம் தமிழ் சினிமா கலைஞர்களின் வித்தியாசப்பட்டு நிற்கிறார் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ஒத்த செருப்பு. இந்த திரைப்படத்தை அவரே எழுதி இயக்கி தயாரித்து இருந்தார். மேலும் அவர் மட்டுமே இப்படத்தில் நடித்திருந்தார்.

அந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. அதேபோல் திரையுலகினர் மத்தியில் பாராட்டுகளையும் பெற்றது. மேலும் இந்த படத்தை பல திரைப்பிரபலங்கள் இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

ஒத்த செருப்பு படத்தை தொடர்ந்து அடுத்ததாக பார்த்திபன் ஒரே டேக்கில் அதாவது எந்தவித கட் செய்யாமலும் ஒரு முழுநீள படத்தை எடுக்க உள்ளாராம். இதற்கான முதல் கட்ட பணிகளில் களமிறங்கியுள்ளாராம். இந்த பட அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு இரவின் நிழல் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!

“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!

பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…

5 minutes ago

“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…

14 minutes ago

பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!

சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…

2 hours ago

சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!

சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…

3 hours ago

போட்டியில் வென்ற மழை.! பாகிஸ்தான் – வங்கதேசத்திற்கு கிடைத்த ஆறுதல் பாய்ண்ட்.!

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…

3 hours ago

“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!

சென்னை : நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பெயரில் சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமான், விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்…

4 hours ago