தீபாவளிக்கு ரூ.50,000-க்கு மேல் பட்டாசுகள் கடைகளிலோ அல்லது தொழிற்சாலைகளில் வாங்கினாலோ வாடிக்கையாளர்கள் பான் கார்டு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்பது அவசியமாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் புகார் கூறுகின்றனர்.