முஷரப் பாகிஸ்தானின் அதிபராக கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2008-ம் வரை இருந்தார். அப்போது 2007-ம் ஆண்டு நாட்டில் அவசர நிலையை கொண்டு வந்தார்.இதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியது.
இது தொடர்பாக கடந்த 2013-ம் ஆண்டில் முஷரப் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது. முஷரப் மீதான வழக்கு சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. பர்வேஷ் அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் என்ற அரசியல் கட்சியையும் நடத்தி வந்தார்.ஆனால் கடந்த ஆண்டு உடல்நிலை மோசமடைந்ததால் அந்த கட்சியின் செயல்பாடுகள் முடங்கின.
இந்நிலையில் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் பெஷாவர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வகார் அகமது சேத் தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு இன்று பாகிஸ்தானின் முன்னாள் அதிபராக இருந்த முஷரப்க்கு தூக்கு தண்டனை கொடுத்தது.
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் இந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமாக…