பெண்கள் பூப்பெய்திவிட்டால் அவர்கள் திருமணத்திற்கான வயதை எட்டிவிட்டதாக கருதலாம் என்று பாகிஸ்தான் நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சிறுபான்மை கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த 14 வயது ஹுமா என்ற சிறுமி கடத்தப்பட்டார். சிறுமியைஅப்துல் ஜாபர் என்ற இளைஞர் கடத்தி உள்ளார். கடத்தப்பட்ட சிறுமியை கிறிஸ்தவ மத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்துகொண் டுள்ளார் அந்த இளைஞர், டார். இது தொடர்பாக அச்சிறுமியின் பெற்றோர் சிந்து மாகாணத்தில் அமைந்துள்ள அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிறுமி ஹுமாவுக்கு திருமண வயதான 18 வயது ஆகவில்லை என்றாலும் அவர் பூப்பெய்திவிட்டதால் இஸ்லாமிய ஷரியா சட்டப்படி இந்த திருமணம் ஆனது செல்லும் என்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியது.உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பெற்றோர்க்கு அதிர்ச்சியை தந்ததை அடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக சிறுமியின் பெற்றோர் தெரிவித்து உள்ளனர்.
ஒரு நபரால் சிறுமி கடத்திப்பட்டு கட்டாய மதமாற்றம் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார்.இப்படிபட்ட திருமணத்தை உயர்நீதிமன்றமே அங்கீகரித்த சம்பவம், பெரும் சர்ச்சையையும் அதிர்ச்சையும் ஏற்படுத்தி உள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…