இந்தியாவுடன் அமைதியான உறவை பாகிஸ்தான் விரும்புகிறது – பிரதமரின் வாழ்த்துக்கு பாகிஸ்தான் புதிய பிரதமர் பதில்..!

Published by
Rebekal

இந்தியாவுடன் அமைதியான உறவை பாகிஸ்தான் விரும்புகிறது என  பிரதமர மோடியின் வாழ்த்துக்கு பாகிஸ்தான் புதிய ஷபாஸ் ஷெரீப் பதிலளித்துள்ளார்.

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பதவியேற்றுள்ள நிலையில், பிரதமர் மோடி அவர்கள் பாகிஸ்தான் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டு இருந்தார். அதில் பயங்கரவாதம் இல்லாத பிராந்தியத்தில் அமைதியை இந்தியா விரும்புகிறது எனவும், இதன் மூலம் மக்களின் நல்வாழ்வையும், செழிப்பை உறுதி செய்ய முடியும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரதமரின் வாழ்த்துக்கு பதிலளித்துள்ள ஷபாஸ் ஷெரீப், பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்கு நன்றி. இந்தியாவுடன் அமைதியான கூட்டுறவை பாகிஸ்தான் விரும்புகிறது எனவும், ஜம்மு காஷ்மீர் போன்ற நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்கு அமைதியான தீர்வு காண்பது இன்றியமையாதது. மேலும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் பாகிஸ்தானின் தியாகங்கள் அனைவரும் அறிந்தது தான், அமைதியை காப்போம்.. என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

3 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

4 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

5 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

5 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

5 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

6 hours ago