2 கோயில்களைப் பார்வையிட 139 பக்தர்களுக்கு விசா வழங்கிய பாகிஸ்தான்..!

Published by
murugan

டிசம்பர் மாதத்தில் இரண்டு முக்கிய இந்து கோவில்களைப் பார்வையிட பாகிஸ்தான் இந்திய பக்தர்களின் இரண்டு குழுக்களுக்கு 139 விசாக்களை வழங்கியுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாபின் சக்வால் மாவட்டத்தில் டிசம்பர் 23-29 வரை இந்திய இந்து பக்தர்கள் அடங்கிய குழுவுக்கு பாகிஸ்தான் நேற்று முன்தினம் விசா வழங்கியது.

கட்டாஸ் ராஜ் கோயில் இந்துக்களால் புனிதமாகக் கருதப்படும் கோவில், இந்த கோவில் ஒரு குளத்தால் சூழப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான இந்திய சீக்கிய மற்றும் இந்து பக்தர்கள் பாகிஸ்தானுக்கு வருகை தருகின்றனர். 300 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கோயில், உலகெங்கிலும் உள்ள பக்தர்களுக்கு இது ஒரு புனித இடமாகும்.

1708 இல் லாகூரில் பிறந்த சாந்த் சதரம் சாஹிப் என்பவரால் 1786 ஆம் ஆண்டில் ஷதானி தர்பார் நிறுவப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள ஷதானி தர்பார் மற்றும் கட்டாஸ் ராஜ் கோயில்களைப் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

MI vs LSG: வெற்றி யாருக்கு.? லக்னோ அணியில் களமிறங்கிய மயங்க் யாதவ்.!

MI vs LSG: வெற்றி யாருக்கு.? லக்னோ அணியில் களமிறங்கிய மயங்க் யாதவ்.!

மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…

6 minutes ago

தவெக பூத் கமிட்டி: கடும் வெயிலில் நிற்கும் தொண்டர்கள்.., பாஸ் இருப்போருக்கு மட்டும் அனுமதி.!

கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…

2 hours ago

‘சச்செட்’ செயலி என்றால் என்ன? மன் கி பாத்தில் பிரதமர் மோடி இதை குறிப்பிட்டது ஏன்.?

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…

2 hours ago

“பஹல்காம் தாக்குதல்… ரத்தம் கொதிக்கிறது” – பிரதமர் மோடி ஆவேசம்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…

2 hours ago

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: 10 பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு.!

காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…

4 hours ago

கஞ்சா வைத்திருந்த மலையாள இயக்குநர்கள் 2 பேர் கைது.!

கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…

4 hours ago