பாகிஸ்தானில் மத சுதந்திரம் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது என்கின்ற தலைப்பில் 47 பக்கங்களை கொண்ட ஒரு அறிக்கையை ஐ.நா தயாரித்துள்ளது.அதில் கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்களின் நிலை மிகவும் மோசமாகி உள்ளது. குறிப்பாக அந்த மதங்களை சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகளின் நிலை அதளபாதாளத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் ஆண்டுத்தோறும் நூற்றுக்கணக்கான இளம்பெண்களும், சிறுமிகளும் கடத்தப்பட்டு மதமாற்றப்பட்டு முஸ்லீம் ஆடவர்க்கு கட்டாய திருமணமும் செய்யப்படுவதாகவும் தனது அறிக்கையில் ஐ.நா தெரிவித்துள்ளது.
இந்த குற்றங்கள் எல்லாம் தற்போது பிரமதராக உள்ள இம்ரான் கான் ஆட்சியில் மிகவும் மோசமடைந்து உள்ளதாகவும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…