போலி பட்டம் மற்றும் சில முறைகேடுகளில் ஈடுபட்ட 74 ஊழியர்களை நீக்கியது பாக்கிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்.
பாக்கிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் சில முறைகேடுகளில் ஈடுபட்ட 74 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக நேற்று தெரிவித்தது .
74 விமான ஊழியர்கள் போலி பட்டம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் என பிற முறைகேடுகளில் ஈடுபட்டதால் பாக்கிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் இவர்களை நீக்கியுள்ளதாக நேற்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இப்போது, கடந்த மூன்று மாதங்களில் விமானத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 177 ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…