மத்திய அரசானது அண்மையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டுவந்தது. அந்த சட்டத்திற்கு கடும் எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அதற்காக வடகிழக்கு மாநிலங்களில் பல இடங்களில் வன்முறை போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும், பாகிஸ்தான் அரசானது தற்போது பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த கண்டன தீர்மானத்திற்கு இந்திய வெளியுறவு துறை பதிலடி கொடுக்கும் விதமாக கருத்தை பதிவு செய்துள்ளது.
இந்திய வெளியுறவு துறை, ‘ பாகிஸ்தான் அரசனது சிறுபான்மை மக்களிடையே நடத்திவரும் தாக்குதலை சர்வதேச அளவில் மறைக்கவே இந்த கண்டன தீர்மானத்தினை நிறைவேற்றியுள்ளது எனவும், இது பாகிஸ்தான் அரசின் பலவீனமான முயற்சி எனவும், இந்த பொய் பிரச்சாரத்தை உலக நாடுகள் நம்பாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறுபான்மையினருக்கு சம உரிமை கொடுங்கள்.’ என இந்திய அரசானது பாகிஸ்தான் அரசுக்கு பதில் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை : தவெக இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா நாளை புதன்கிழமை 26 பிப்ரவரி மகாபலிபுரம் 5 நடசத்திர விடுதி உள்…
டெல்லி : நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 48 இடங்களை கைப்பற்றி 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை…
சென்னை : சென்னை கோபாலபுரம் மாநகராட்சி விளையாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள குத்துச்சண்டை அகாடமியை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இளைஞர்…
துபாய் : இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக பாகிஸ்தான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று எலான் மஸ்கின் தீவிர…
சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…