இன்று கருப்பு நிற பெயிண்ட் அடித்தால் என்ன பலன் கிடைக்கும் என்று தெரிந்து கொள்ளலாம். கருப்பு நிறம் தண்ணீரின் அடையாளம். நீர் மரத்தின் ஊட்டம். தென்கிழக்கு திசையில் சில கருப்பு நிறங்களை தேர்வு செய்வது தென்கிழக்குடன் தொடர்புடைய உறுப்புகளுக்கு உதவும்.
வாழ்க்கையில் வியாபாரம் முற்றிலுமாக நின்றுவிட்டாலும், வளர்ச்சியில்லாமல் இருந்தாலும் மூத்த மகள் சிரமப்பட்டாலும், இடுப்பில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டாலும் நீங்கள் தென்திசையின் மிகக் கீழ் பகுதியில் சிறிது கருப்பு நிற பெயிண்ட் அடித்தால் எல்லா விதத்திலும் முன்னேற்றம் அடையும். அதனால் இதனை வீட்டில் முயற்சி செய்து பலன் பெறுங்கள்.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…