இயக்குனர் பா.ரஞ்சித், கபாலி படத்தை முடித்ததும், சூர்யாவிடம் ஒரு கதையை கூறி ஓகே வாங்கியிருந்தார். ஆனால் அதற்குள் மீண்டும் ரஜினியுடன் காலா படம் மூலம் இணைய வாய்ப்பு கிடைத்ததும் அப்படத்தை இயக்க கிளம்பிவிட்டதால் சூர்யா படம் எடுக்க முடியாமல் போனது.
இந்நிலையில் பா.ரஞ்சித் தனது அடுத்த படத்திற்கான வேலைகளை ஆரம்பித்து விட்டார் எனவும், அதில் ஆர்யா, கலையரசன், அட்டகத்தி தினேஷ் என பலர் நடிக்க உள்ளனர் என தகவல் வெளியானது.
இந்த படத்தில் ஆர்யா வடசென்னையை சேர்ந்த குத்துசண்டை வீரராக நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒரு தகவலாக இப்படம்தான் பா.ரஞ்சித், சூர்யாவிடம் கூறிய கதையாம். அதனை ஆர்யாவிடம் கூறி ஓகே வாங்கிவிட்டாராம். என தகவல் வெளியாகியுள்ளது.
கேம்பிரிட்ஜ் : பூமியிலிருந்து 124 ஒளியாண்டுகள் தொலைவில், உள்ள K2-18 K2-18b எனப்படும் புறக்கோள் குறுமீனைச் சுற்றி வருகிறது. கடந்த…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…