உபர் நிறுவனம் உலகம் முழுவதும் பல நாடுகளில் இயங்கி வருகிறது. இந்த கார் நிறுவனத்தில் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை எனவும் பாலியல் தொந்தரவு ஆளாக்கப்படுவதாகவும் பல நாடுகளில் இருந்து பல புகார்கள் எழுந்தன.
இதைத் தொடர்ந்து லண்டன் மற்றும் சில நகரங்களில் உபர் நிறுவனத்தின் கார் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்நிறுவனம் தற்போது வெளியிட்ட அறிக்கையில் கடந்த 2018 -ம் ஆண்டு சுமார் 3,000 பாலியல் புகார்கள் தங்கள் நிறுவனத்திற்கு வந்ததாகவும் இந்த புகார்கள் கடந்த 2017-ம் ஆண்டு விட 16 சதவீதம் குறைந்துள்ளது எனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் சுமார் 2 மில்லியன் மக்கள் தங்கள் கார்களில் பயணம் செய்துள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியது.அதில் 5,981 பயணிகளிடமிருந்து பாலியல் துன்புறுத்துதல் தொடர்பான புகார்கள் பதிவாகி உள்ளதாக உபர் நிறுவனம் கூறியது. இருப்பினும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…