ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் ஒகவாங்கோ டெல்டா பகுதியில் மே மாதத்தில் 169 யானைகள் உயிழந்தன. அந்த அதிர்ச்சியான செய்தி மறைவதற்குள், ஜூன் மாதத்தில் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை இரட்டிப்பானது.
இதுவரை, 350-க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளது, இது வன விலங்குகள் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இறந்த யானைகள் அனைத்தும் நோயால் உயிரிழந்ததா..? அல்லது விஷம் வைத்து யாராவது கொலை செய்தார்களா..? என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. ஆனால், உயிரிழந்த யானைகள் நீர்நிலைகளுக்கருகே இறப்பதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இறந்த யானைகளின் உடலை உடற்கூறு ஆய்வு செய்யுமாறு அறிவியலாளர்கள் அரசை வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், கொரோனா காரணமாக உடற்கூறு ஆய்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…