அதிவிரைவு ரயில் தடம் புரண்டதில் 20 பேர் காயம்..!

Published by
murugan

பிரான்ஸ் நாட்டில் அதிவிரைவு ரயில் ஓன்று  ஸ்ட்ராஸ்போர்க் நகரில் இருந்து தலைநகர் பாரீஸுக்கு  348 பயணிகளுடன் நேற்று  சென்று கொண்டிருந்தது.அப்போது பாஸ்- ரின் பகுதியிலுள்ள இன்கன்ஹேம் அருகே ரயில் சென்றுகொண்டு இருந்தபோது தண்டவாளத்தில் இருந்து விலகியது.

இந்த விபத்தில் ரயில் என்ஜின் டிரைவர் உட்பட 20 பேர் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த என்ஜின் டிரைவரை ஹெலிகாப்டர் மூலம் சிகிச்சைக்கு பாரீஸ் கொண்டு சென்றனர்.இந்த விபத்துக்கு காரணம் தண்டவாளம் இருந்த  பகுதியில் ஏற்பட்ட திடீர் பள்ளமே என  கூறப்படுகிறது.

Published by
murugan

Recent Posts

”234-ல் வென்றாலும் ஆச்சரியமில்ல.., எதிர்கட்சியினரை ஒரு கை பார்ப்போம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா -…

47 minutes ago

சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…

சென்னை : சந்தானம் நடிப்பில் 2016-ல் வெளியான தில்லுக்கு துட்டு படம் ஹிட்டானதை தொடர்ந்து அதே பாணியில் தில்லுக்கு துட்டு…

1 hour ago

“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!

தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…

2 hours ago

தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!

தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…

2 hours ago

கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…

2 hours ago

“மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு” – அரசாணை வெளியீடு.!

நீலகிரி : மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை…

2 hours ago