பிரான்ஸ் நாட்டில் அதிவிரைவு ரயில் ஓன்று ஸ்ட்ராஸ்போர்க் நகரில் இருந்து தலைநகர் பாரீஸுக்கு 348 பயணிகளுடன் நேற்று சென்று கொண்டிருந்தது.அப்போது பாஸ்- ரின் பகுதியிலுள்ள இன்கன்ஹேம் அருகே ரயில் சென்றுகொண்டு இருந்தபோது தண்டவாளத்தில் இருந்து விலகியது.
இந்த விபத்தில் ரயில் என்ஜின் டிரைவர் உட்பட 20 பேர் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த என்ஜின் டிரைவரை ஹெலிகாப்டர் மூலம் சிகிச்சைக்கு பாரீஸ் கொண்டு சென்றனர்.இந்த விபத்துக்கு காரணம் தண்டவாளம் இருந்த பகுதியில் ஏற்பட்ட திடீர் பள்ளமே என கூறப்படுகிறது.
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…
டெல்லி : அதிவேக இன்டர்நெட், நகர்ப்புறம் முதல் கிராமப்புறம் வரையில் தடையில்லா இணைய சேவை உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்திய …
துபாய் : இன்ஸ்டாகிராம் தளத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும் வரவேற்பை பெற்றி சொல்லியே தெரியவேண்டாம். அதிலும் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் விராட்…
சென்னை : சமூக வலைத்தளங்களில் மாளவிகா மோகனன் ஒரு போஸ்ட் ஒன்றை போட்டாலே போதும் லைக்குகளும், கமெண்டுகளும் மலைச்சாரல் போல…
சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…
ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…