எங்கள் திருமணம் விரைவில் நடைபெறும் – விஷ்ணு விஷால்..!!

Published by
பால முருகன்

விஷ்ணு விஷால் தனது திருமணம் விரைவில் நடக்கும் என்று சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் காடன் என்ற திரைப்படம் வருகின்ற 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.மேலும் இவருக்கும் நடிகர் கே.நட்ராஜின் மகளான ரஜினி நடராஜ் என்பவருக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருணம் நடந்தது. திருமணம் ஆன சில ஆண்டுகளில் சில காரணங்களால் விஷ்ணு விஷால் விவாகரத்து செய்தார்.

இதனை தொடர்ந்து பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை காதலிப்பதாக விஷ்ணு விஷால் தனது சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்தார். கடந்த ஆண்டு இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்று இணையத்தில் கேள்விகள் எழுந்து வந்த நிலையில், சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனது திருமணம் குறித்து நடிகர் விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.

இதில் அவர் பேசியது ” வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருக்கும் என்று எதிர்பார்க்கக்கூடாது ஏற்றத்தாழ்வு இருக்கத்தான் செய்யும். “பாசிட்டிவ்” ஆக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது, சோதனைகளை தாண்டி போக வேண்டும். இதனை எனது அப்பா எனக்கு சொல்லி கொடுத்தார். எனக்கும் ஜூவாலா கட்டாவிற்கும் நிச்சயதார்த்தம்  நடந்துவிட்டது. விரைவில் எங்கள் திருமணம் நடக்கும் என்றும் கூறிஉள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

“அவர் பொய் சொல்கிறார்., நாங்க அப்படி சொல்லவே இல்ல!” திட்டவட்டமாக மறுக்கும் கனிமொழி! 

“அவர் பொய் சொல்கிறார்., நாங்க அப்படி சொல்லவே இல்ல!” திட்டவட்டமாக மறுக்கும் கனிமொழி!

டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…

44 minutes ago

“இன்னும் 10 வருஷம் இருக்கே.!” ஓய்வு குறித்த கேள்விக்கு ‘கிங்’ கோலியின் நச் ரீப்ளே!

துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…

2 hours ago

“ஒன்னு ஹீரோ, இல்லனா ஜீரோ” சாம்பியன்ஸ் டிராபி வெற்றி குறித்து ஜடேஜா கருத்து.! ஓய்வுக்கு மவுனம்…

துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…

2 hours ago

நாவடக்கம் வேண்டும்! கடிதம் எழுதியது நீங்கள் தானே? தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை)  தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…

3 hours ago

“திமுக எம்.பி.க்கள் நாகரிகமற்றவர்கள்”… பேசிவிட்டு பின் வாங்கிய தர்மேந்திர பிரதான்!

டெல்லி :  இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…

3 hours ago

தூத்துக்குடியில் பரபரப்பு… 11ம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு.!

ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பொதுத்தேர்வுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவனை ஓடும் பஸ்ஸில் மர்ம கும்பல்…

4 hours ago