“ஒத்த செருப்பு” மற்றும் ஹவுஸ் ஓனர் திரைப்படங்களுக்கு விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ராதாகிருஷ்ணன் பார்த்திபன் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ்-7. இந்த திரைப்படத்தை அவரே எழுதி இயக்கி தயாரித்து இருந்தார். மேலும் அவர் மட்டுமே இப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ” ஹவுஸ் ஓனர் ” திரைப்படத்தை இயக்கினார்.இந்த திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் ஏற்கனவே அரகோணம், நெருங்கிவா முத்தமிடாதே, அம்மனி என மூன்று படங்களை இயக்கி உள்ளார்.
இந்நிலையில் இயக்குநர் பார்த்திபன் இயக்கி, நடித்த “ஒத்த செருப்பு சைஸ்-7” , லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஹவுஸ் ஓனர் ஆகிய தமிழ் திரைப்படத்திற்கு விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
குஜராத் : உலக விலங்குகள் தினமான மார்ச் 3, 2025, அன்று பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் ஜிர் வனவிலங்கு…
சென்னை : தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற மார்ச் 5, 2025 அன்று அனைத்து…
நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் மக்கள் நல திட்டங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்றுள்ளார். இதில்…
சென்னை : இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இதனை 8.21 லட்சம் மாணவ, மாணவியர்கள்…