ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி இங்கிலாந்தில் மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தடுப்பூசிகளை தயாரிப்பதிலும், விநியோகிப்பதிலும் ஈடுபட்டுள்ள சில நாடுகள் குழந்தைகளைத் தவிர்த்து, ஒரு முழு ஒப்புதலுக்குப் பிறகு ஆறு மாதங்கள் அல்லது அதற்குள் வெளியிட வாய்ப்பு இருக்கிறது என்று எதிர்பார்க்கின்றனர்.
இதற்கிடையில், ஐரோப்பிய மருந்து நிறுவனம் கடந்த வியாழக்கிழமை, அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி பற்றிய முடிவுகளை ஆய்வு செய்ய தொடங்கியுள்ளது.
இந்த தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா உருவாக்கியுள்ளது. மேலும், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, இந்தியாவில் தடுப்பூசியின் அளவை உற்பத்தி செய்ய அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்துள்ளது. நாடு முழுவதும் 1,600 தன்னாவலர்கள் மீது சோதனைகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…
சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…
கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…
மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…
கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…