ONGCக்கு எதிராக 4 நாளாக காத்திருப்பு போராட்டம் ….!

Default Image

தஞ்சை:கதிரமங்கலத்தில் பதிக்கபட்டுருந்த எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து அக்கிராமமக்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.   
கதிரமங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி வெளியேறக்கோரி 4-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது. மேலும் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 10 போரையும் விடுவிக்ககோரியும் அய்யனார்கோவில் திடலில் கிராம மக்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்