முத்த காட்சிக்கு மீண்டும் ஒன்ஸ் மோர் கேட்ட அதுல்யா..! காரணம் ஏன் தெரியுமா ..?

Default Image
  • கேமராவில் முத்த காட்சியை பார்த்த அதுல்யா காட்சி சரியாக வரவில்லை எனவே மீண்டும் ஒன்ஸ் மோர் போகலாம் என கூறினார்.

நடிகை அதுல்யா “காதல் கண் கட்டுதே” படத்தில் அறிமுகமாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதன் பின்னர் “ஏமாலி” “நாகேஷ் திரையரங்கம்”மற்றும் தற்போது திரையரங்குகளில் வெளியாகி ஓடி கொண்டு இருக்கும் “அடுத்த சாட்டை” என பல படங்களில் நடித்து உள்ளார்.

இந்நிலையில் அதுல்யா தற்போது நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்துள்ள திரைப்படம் “கேப்மாரி” இப்படத்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி உள்ளார்.இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

சமீபத்தில் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.அப்போது பேசிய இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், அதுல்யா நடிப்பில் மிகவும் அர்ப்பணிப்போடு உள்ள நடிகை என கூறினார். அதற்கு உதாரணமாக படப்பிடிப்பில் நடத்த ஒரு சம்பவத்தை கூறினார்.

அதில் படத்தில் அதுல்யா சில முத்த காட்சிகளிலும் நடித்து உள்ளார்.கேமராவில் அந்த முத்த காட்சியை பார்த்த அதுல்யா காட்சி சரியாக வரவில்லை எனவே மீண்டும் ஒன்ஸ் மோர் போகலாம் என கூறியது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதாக எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 03032025
Narendra Modi lion
mk stalin about all party meeting
Tamilnadu CM MK Stalin
12th Public exam
kl rahul
oscars 2025