உத்தரபிரதேச கான்பூரில் உள்ள பங்கி ஆக்ஸிஜன் ஆலையில் வெள்ளிக்கிழமை காலை நிரப்பப்பட்டபோது ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் ஒரு தொழிலாளி உயிரிழப்பு , இரண்டு பேர் காயம்.தாதா நகர் தொழில்துறை பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஆக்ஸிஜன் சிலிண்டர் மறு நிரப்பலின் போது இந்த விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். இறந்தவர் ஆக்ஸிஜன் ஆலை தொழிலாளி இம்ராட் அலி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
காயமடைந்த ஒருவர் லாலா லஜ்பத் ராய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், காயமடைந்த மற்றொருவர் மருத்துவ உதவி அளித்த பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…