மீண்டும் கௌதம் மேனனுடன் இணையும் இசைப்புயல்.!

Published by
Ragi

ரசிகர்களுடன்  கலந்துரையாடல் நடத்துகையில் குறும்படம் எப்போது வெளிவரும் என்று கேள்வி கேட்டதற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பு பணிகளை நடத்தி வருவதாகவும், அது முடிந்தது கார்த்திக் டயல் செய்த எண் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.

சமீபத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் ஐபோனில் குறும்படம் ஒன்றை எடுப்பது எவ்வாறு என்று சொல்லி கொடுக்கும் வீடியோவை திரிஷா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்ததார். அதனை தொடர்ந்து நேற்றைய முன்தினம் அந்த குறும்படத்தின் டீசரை கௌதம் மேனன் வெளியிட்டார். அதற்கு “கார்த்திக் டயல் செய்த எண்” என்று பெயரிடப்பட்டுள்ளது. அதில் திரிஷா கார்த்திக் என்பவருடன்  போனில் பேசுவது போன்ற காட்சியாகும் . அப்போது நெட்டிசன்கள் விண்ணைத் தாண்டி வருவாயா 2  தானா என்று கேள்வி எழுப்பினார்கள் . மேலும் கார்த்திக் வேடத்தில் சிம்பு தான் நடிக்கிறாரா என்றும் கேட்டு வருகின்றனர். 

இந்த குறும்படம் விண்ணை தாண்டி வருவாயா இரண்டாவது பாகத்தின் முன்னோட்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் சிம்பு நடிக்கிறாரா இல்லையா என்பதை இதுவரை தெரியவில்லை. இந்த நிலையில் தற்போது இந்த குறும்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் தான் இசையமைக்கிறார் என்று திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.ரசிகர்களுடன்  கலந்துரையாடல் நடத்துகையில் குறும்படம் எப்போது வெளிவரும் என்று கேள்வி கேட்டதற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பு பணிகளை நடத்தி வருவதாகவும், அது முடிந்தது கார்த்திக் டயல் செய்த எண் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.

Published by
Ragi

Recent Posts

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…

6 hours ago

“இதற்காகவே நாங்கள் பெரியாரை கொண்டாடுகிறோம்” நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுத்த விஜய்!

சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…

7 hours ago

இது எங்க காலம்.! ஐசிசி தரவரிசையில் எகிறி அடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…

8 hours ago

30 பேர் சுட்டுக்கொலை! 190 பேர் மீட்பு! மற்றவர்கள் நிலை? பாக். ரயில் கடத்தல் அப்டேட்…

இஸ்லாமாபாத்  : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…

9 hours ago

யாருக்கு அறிவில்லை? அமைச்சர் பி.டி.ஆர் vs அண்ணாமலை வார்த்தை போர்!

சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…

10 hours ago

மார்ச் 22-ஐ குறிவைத்து காத்திருக்கும் திமுக! பல்வேறு மாநில ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு!

சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…

11 hours ago