ஓமைக்ரான் டெல்டாவை விட வீரியமானது அல்ல என அமெரிக்க விஞ்ஞானி ஆண்டனி ஃபாசி கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்காவில் ஓமைக்ரோன் கொரோனா வைரஸ் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனை ஒழிப்பதற்காக உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தடுப்பூசி செலுத்தி வரும் நிலையில் புதிது புதிதாக கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது.
இந்நிலையில் தென்னாப்பிரிக்காவிலிருந்து பரவி வரும் ஓமைக்ரான் கொரோனா வைரஸ் டெல்டா வகை கொரோனவை விட வீரியமானது இல்லை என அமெரிக்க தொற்றுநோய் நிபுணர் ஆண்டனி ஃபாசி அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருக்கும் எனவும், தற்போது பயன்படுத்தப்படும் தடுப்பூசி இதற்கு எதிராக இருக்குமா என்பது குறித்து ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இது தொடர்பான முடிவுகள் விரைவில் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…