இலங்கை கடல்பகுதியில் தீ பிடித்த எண்ணெய் கப்பல் – 79 மணி நேர போராட்டம்!

Published by
Rebekal

இலங்கை கடற்பகுதியில் தீப்பிடித்து எரிந்த எண்ணெய் கப்பலில் 79 மணிநேரம் மீட்புப் பணிகளுக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது.

இலங்கை பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்ட நியூ டைமண்ட் எனும் எண்ணெய் கப்பல் குவைத்திலிருந்து இந்தியாவிற்கு 2 லட்சத்து 70 ஆயிரம் மெட்ரிக் டன் எடையுடன் வந்துள்ளது. அதில் 23 பிலிப்பைன்ஸ் மற்றும் கிரேக்க நாட்டை சேர்ந்த ஊழியர்கள் இருந்துள்ளனர். இந்த கப்பலின் எஞ்சின் அறையில் கொதிகலன் வெடித்ததால் கப்பல் தீப்பிடித்து எரிந்துள்ளது. தீ விபத்து ஏற்பட்டவுடன் தகவலின் அடிப்படையில், இலங்கை கடற்படை விமானப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியை துவங்கி உள்ளனர்.

இருப்பினும் தீ கட்டுக்குள் வராததால் இலங்கையின் வேண்டுகோளுக்கிணங்க இந்தியாவும் இந்த பணியில் இணைந்துள்ளது. அதன்படி இந்தியாவின் கடலோர காவல் படையை சேர்ந்த 5 கப்பல்கள் ஒரு கடற்படை கப்பல் மற்றும் இரண்டு டோர்னியர் விமானங்கள் என பெரும்படை சேர்ந்து தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது. 79 மணி நேர கடும் போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டுள்ளது. இந்த தீயணைப்பு பணிகளின் போது சர்வதேச நிறுவனங்கள் மற்றும் நிபுணர்களும் இருந்துள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

கூட்டணி பயத்துல தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்! திமுகவை சாடிய டிடிவி தினகரன்!

கூட்டணி பயத்துல தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்! திமுகவை சாடிய டிடிவி தினகரன்!

சென்னை :  வேலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக -பாஜக…

29 minutes ago

Live : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்… சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று மாநில உரிமைகள் குறித்த தீர்மானத்தை…

1 hour ago

“கை இருக்கும், கால் இருக்கும்., ஆனால்.?” ஆளுநரை அஜித் பட டயலாக் பேசி விமர்சித்த அன்பில் மகேஷ்!

சென்னை : நேற்று முன்தினம் (ஏப்ரல் 14) அம்பேத்கர் பிறந்தநாள் விழா தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது. அம்பேத்கர் பிறந்தநாளை…

2 hours ago

மக்களே கவனம்., படிப்படியாக உயரும் வெப்பநிலை! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை…

2 hours ago

சின்ன சின்ன டார்கெட்.! CSK சாதனையை தட்டி தூக்கிய பஞ்சாப் கிங்ஸ்!

சண்டிகர் : நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற ஐபிஎல் 2025-இன் 31-வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட்…

3 hours ago

இன்னும் 15 நாள் தான்., சேட்டிலைட் வழியாக சுங்கக்கட்டணம் வசூல்! மத்திய அமைச்சர் அறிவிப்பு!

டெல்லி : தற்போது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் Fastag முறைப்படி சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. Fastag கணக்கில்…

4 hours ago