சீன அதிபர் ஜி ஜின்பிங் கம்யூனிஸ்ட் கட்சி சார்பான ஒரு நிகழ்வில் உரையாற்றும் போது, அவருக்கு அடிக்கடி மிக தீவிரமான இருமல் ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரையும் இந்த வைரஸ் தாங்கி வருகிறது. இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் கம்யூனிஸ்ட் கட்சி சார்பான ஒரு நிகழ்வில் உரையாற்றும் போது, அவருக்கு அடிக்கடி மிக தீவிரமான இருமல் ஏற்பட்டுள்ளது.
இதனால், இருமல் ஏற்படும் ஒவ்வொரு முறையும் அவர் பேச்சை நிறுத்த வேண்டிய சூழல் உருவானதால், ஊடகங்கள் துண்டிக்கப்பட்டன. இவரது இந்த செயலால் அவருக்கு கொரோனா உள்ளதா? என்ற அச்சம் உருவாகியுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரேசில் நாட்டு அதிபர்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்ட நிலையில், சீன அதிபர் இருமுறை பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தொடர்பின்றி இருந்த நிலையில், தற்போது சீனாவில் கொரோனா இல்லை என்பதை நிரூபிக்க முகக்கவசம் அணியாமல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…