தென் ஆப்பிரிக்காவில் சில வௌவால்களிடம் ‘நியோகோவ்’ எனும் வைரஸ் சமீபத்தில் கண்டறியப்பட்டது. இந்த வைரசும் அதன் மற்றொரு பிரிவான பிடிஎஃப்-2180 கோவ் ஆகியவையும் மனிதர்களை பாதிக்கக் கூடும் என சீன ஆய்வாளர்கள் புதிய ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த இரண்டு வருடமாக தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தற்போது தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் வைரஸ் பல இடங்களில் பரவி வருகிறது.
அதே சமயம் தென் ஆப்பிரிக்காவில் சில வௌவால்களிடம் ‘நியோகோவ்’ எனும் வைரஸ் சமீபத்தில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ்கள் புது வகை வைரஸ்கள் அல்ல. இது விலங்குகளிடம் பரவக்கூடியவை. ஆனால் இந்த வைரசும் அதன் மற்றொரு பிரிவான பிடிஎஃப்-2180 கோவ் ஆகியவையும் மனிதர்களை பாதிக்கக் கூடும் என சீன ஆய்வாளர்கள் புதிய ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில, இந்த வைரஸ் கொலைகார வைரஸ். வேகமாக பரவி கூடியது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டால் மூன்றில் ஒருவர் உயிரிழக்க நேரிடும் என எச்சரித்துள்ளனர். இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறுகையில் நியோகோவ் பற்றி இப்போது கவலைப்படத் தேவையில்லை. இந்த வைரஸ் மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்குமா என்று இன்னும் ஆய்வு செய்ய வேண்டி இருப்பதாக தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 2026-ஐ வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். . வேளாண்…
சென்னை : தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2025 - 2026 நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம்…