மறைந்த சுஷாந்த் சிங், சேதுராமன் மற்றும் சிரஞ்சீவி சார்ஜாவிற்காக சிம்புவின் பிரண்ஷிப் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்திலும், கௌதம் மேனனின் விண்ணை தாண்டி வருவாயா-2 படத்திலும் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது . நடிப்பதை தவிர்த்து படங்களில் பாடல்களை பாடியும் வருகிறார்.
அந்த வகையில் நண்பர்கள் தின ஸ்பெஷலாக பிரண்ஷிப் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.ஸ்ரீநாத் பிச்சை இசையமைத்துள்ள ‘ஞேயங்காத்தல் செய்’ என்ற அந்த பிரண்ஷிப் பாடலில் விபின் மற்றும் ரெஜிஷ் நடித்துள்ளனர். மறைந்த நண்பரின் நினைவுகளை சிறந்த வரிகளுடன் சிம்பு பாடிய அந்த பாடல் மறைந்த சுஷாந்த் சிங், சிரஞ்சீவி சார்ஜா மற்றும் சேதுராமன் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாடியுள்ளார்.தற்போது அந்த பாடல் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது .
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…