மறைந்த முன்னாள் ஆந்திர முதலமைச்சர் என்.டி.ஆர் மகள் உமா மகேஸ்வரி ஹைதிராபாத் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
முன்னாள் ஆந்திர மாநில முதல்வரும், தெலுங்கு உலகின் எம்.ஜி.ஆருமான என்.டி.ராமராவ் அவர்களுக்கு மொத்தம் 12 குழந்தைகள். அதில் ஒரு பெண் குழந்தை தான் உமா மஹேஸ்வரி.
இவர் ஹைதிராபாத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் நீண்ட நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இவரது மறைவு என்.டி.ஆர் குடும்பத்தை மட்டுமின்றி பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது மூத்த அண்ணன் தான் தெலுங்கு முன்னணி நடிகர் பாலையா என அழைக்கப்டும் பாலகிருஷ்ணா என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…