இப்பொழுது உயிர்தான் முக்கியம், இவர்களைப் பார்ததாவது கற்றுக்கொள்ளுங்கள் -நடிகை தமன்னா!

Published by
Rebekal

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது இந்தியா முழுவதும்  21 நாளைக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய நடிகை தமன்னா, ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது, அரசு அறிவித்திருக்கக்கூடிய இந்த 21 நாளும் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் குடும்பத்தோடு இருங்கள். இது நம் இந்த உத்தரவை அலட்சியமாக எண்ணாமல் நம்மை பாதுகாப்பதற்காகவும், காப்பாற்றுவதற்காகவும் அரசு எடுத்துள்ள நல்ல முடிவாக எடுக்க வேண்டும்.

தற்போது நாம் உயிரோடு இருக்க வேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம். நல்ல நிலையில் இருப்பவர்கள் வீட்டிற்குள் இருக்கிறோம் ஆனால் ஏழைகள் படிப்பறிவில்லாத கிராமத்தினர் வீடுகளுக்கு வேலி போட்டு பாதுகாப்பாக யாரையும் உள்ளே விடாமல் இருக்கிறார்கள். அவர்களை பார்த்தாவது படித்த நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என தமன்னா கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

”234-ல் வென்றாலும் ஆச்சரியமில்ல.., எதிர்கட்சியினரை ஒரு கை பார்ப்போம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

”234-ல் வென்றாலும் ஆச்சரியமில்ல.., எதிர்கட்சியினரை ஒரு கை பார்ப்போம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா -…

42 minutes ago

சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…

சென்னை : சந்தானம் நடிப்பில் 2016-ல் வெளியான தில்லுக்கு துட்டு படம் ஹிட்டானதை தொடர்ந்து அதே பாணியில் தில்லுக்கு துட்டு…

56 minutes ago

“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!

தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…

2 hours ago

தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!

தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…

2 hours ago

கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…

2 hours ago

“மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு” – அரசாணை வெளியீடு.!

நீலகிரி : மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை…

2 hours ago