இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்தது வடகொரியா! அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுப்பதற்காகவா?!

Default Image

அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே பனிப்போர் தற்போது வரை நடைபெற்று வருகிறது. வடகொரியா மீது பொருளாதார தடை விதித்து அமெரிக்கா தங்களது எதிர்ப்பை காட்டி வருகிறது. வடகொரியா சற்றும் சளைக்காமல் தங்களது அணுஆயுத சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது வடகொரியா இரண்டு குறைந்த தூர ஏவுகணைகளை சோதனை செய்தது. இந்த சோதனை அமரிக்கவிற்கு அழுத்தம் தருவதற்குத்தான் எனவும் அரசியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்