உலகப்புகழ்பெற்ற நோபல் பரிசு தொகை 1.1 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து நோபல் பவுண்டேஷன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நடப்பு ஆண்டிற்கான, மருத்துவம், வேதியியல், கலாசாரம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றிற்கான பரிசு அக்5ந்தேதிக்கு பிறகு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 2011ம் ஆண்டு, நிதிநிலையை மேம்படுத்துவதற்காக, நோபல் பரிசுத்தொகை குறைக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தற்போது, நிதி நிலைமை மேம்பட்டதை அடுத்து பரிசுத்தொகை 1.1 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.இதனால் நோபல் பரிசுத்தொகை அதிகப் பட்டுத்தப்பட்டதால் அதனை பெறும் விஞ்ஞானிகளுக்கு சிறந்த ஊக்கமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…