பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் சமீபத்தில் கருவுற்ற ஷில்பா கடந்த பிப்ரவரி 15 அன்று ஒரு அழகான பெண் குழந்தைக்கு உயிர் கொடுத்தார். மேலும் இவர் யோக செய்வதில் வல்லவரும் பிரபலமானவரும் கூட சொல்லலாம்.
இந்நிலையில் இவர் இணயத்தளத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளார் அதில் இவர் ஒரு டிக் டாக் செய்த வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளார்,நான் என் நாளிலிருந்து சில நிமிடங்கள் விடுமுறை எடுத்துக்கொள்கிறேன்,அவரது வீட்டில் உட்கார்ந்து தியானம் செய்கிறேன், அதனால் இயற்கையோடு இணைத்து நம் தாய் பூமியின் அழகைப் பெற முடியும். இதற்கு எதுவும் செலவாகாது, ஆனால் அதை தவறாகப் பயன்படுத்தும்போது நாம் செலுத்தும் விலை மிக அதிகம்.
புதிய காற்றை சுவாசிப்போம் சுத்தமாக சாப்பிட அல்லது குடிக்கக்கூடிய தண்ணீரைக் கொண்டிருக்கும் திறன் பெரும்பாலும் குறைவாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது.50 வது பூமி தினத்தன்று எங்கள் வளங்களை பாதுகாப்போம், அதிகமான மரங்களை நடவு செய்வோம், நம்மைப் பற்றியும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் கல்வி கற்பிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…