கொரோனாவின் பாதிப்பு சற்று குறைந்து வருவதன் காரணத்தால் இனி முகக்கவசம் அணிய அவசியமில்லை என்று இத்தாலி சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு ஆரம்பத்தில் அதிகம் பாதித்த நாடுகளில் ஒன்று இத்தாலி. தற்போதுவரை இத்தாலியில் 42,53,460 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக தற்போது அந்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது.
இதன் காரணத்தால் இத்தாலியின் சுகாதார அமைச்சகம், ஜூன் 28 முதல் கொரோனா குறைந்துள்ள இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும், கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் ஆஸ்டா பள்ளத்தாக்கு பகுதிக்கு இந்த தளர்வு அளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…