நமது வீட்டில் மீதமாகும் பழைய சாதத்தை வீணாக்காமல், அதையும் வைத்து பஞ்சு போல ஆப்பம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.
பொதுவாக நம் ஆப்பம் செய்வதற்கு தனியாக மாவு வாங்கி தன் செய்வதுண்டு. ஆனால், நமது வீட்டில் மீதமாகும் பழைய சாதத்தை வீணாக்காமல், அதையும் வைத்து பஞ்சு போல ஆப்பம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.
முதலில் ஒரு பவுலில் 300 கிராம் பச்சரிசி, ஒன்றரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி 4 மணி நேரத்திற்கு ஊற வைக்கவேண்டும். பின் மிக்ஸியில் தேங்காய் துருவல், பழைய சாதம் ஒரு கப் தண்ணீர் ஊற்றி இரண்டையும் லேசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் இதனுள் உளுந்தை ஊற வைத்து எடுத்த பச்சை அரிசி மற்றும் உளுந்தம் பருப்பை உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுக்க வேண்டும். தற்போது இதை வேற்று பெளவுலில் மாற்றி எடுத்து, நன்கு கலந்து விட்டு பின் மூடி வைத்து 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். 8 மணி நேரம் கழித்து தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கிளற வேண்டும். இப்போது ஒரு கடாயில் ஊற்றி ஆப்பம் சுட தயாரான நிலையில் உள்ளது.
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சி ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டு தொடக்க விழா…
காஞ்சிபுரம் : விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற்று தற்போது 2ஆம் ஆண்டு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
சென்னை : சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் T20 தொடரில், 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. சர்வதேச…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று…
சென்னை : பனையூரில் உள்ள த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் செருப்பு வீசிய நபரால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இளைஞர்…