அபராதம் எல்லாம் கிடையாது, உடனடியாக கைது தான் – சிங்கப்பூரில் அதிரடி!

Published by
Rebekal

சிங்கப்பூரில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் எல்லாம் கிடையாது, உடனடியாக கைது தானாம்.

கடந்த பல மாதங்களாகவே உலகம் முழுவதிலும் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து கொண்டேதான் செல்கிறது. இதன் தீவிரம் அதிகரித்தாலும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமும் ஊரடங்குகளை தளர்த்தி மக்களுக்காக பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் கடைகள் அனைத்தையும் திறக்க அனுமதித்து  இருந்தாலும் கடைக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி செல்ல வேண்டும் என்பது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளில் ஒன்றாக கூறப்பட்டுள்ளது. ஆனால் பலர் இது குறித்து கவலை இன்றி மாஸ்க் அணியாமல் சென்று, கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர், அல்லது தங்களிடமுள்ள கொரோனாவை பிறருக்கு பரப்புகின்றனர்.
இந்நிலையில், இந்தியா முழுவதிலும் கொரோன தடுப்பு நடவடிக்கையாக மாஸ்க் அணியாமல் வெளியே செல்பவர்களுக்கு 200 முதல் 500 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் சிங்கப்பூரில் அவ்வாறு கிடையா. மாஸ்க் அணியாதவர்கள் உடனடியாக கைது தான். சிங்கப்பூரில் உள்ள வணிக வளாகத்தில் மாஸ்க் அணியாமல் சென்ற இளம்பெண் ஒருவர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரால் மாஸ்க் அணிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டாள். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

Published by
Rebekal

Recent Posts

வைபவ் சூர்யவன்ஷிக்கு ரூ.10 லட்சம் பரிசு -பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவிப்பு!

வைபவ் சூர்யவன்ஷிக்கு ரூ.10 லட்சம் பரிசு -பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவிப்பு!

ஜெய்ப்பூர் : நேற்றிலிருந்து இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர் என்றால் ராஜஸ்தான்  அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி…

5 minutes ago

கட்டாய கடன் வசூலித்தால் 3 ஆண்டுகள் சிறை! சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்!

சென்னை : கடந்த ஏப்ரல் 26 (திங்கள்) அன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன்…

41 minutes ago

தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுமி உயிரிழப்பு எதிரொலி! பள்ளிக்கு சீல்!

மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் பள்ளியில் ஆருத்ரா எனும் 4 வயது குழந்தை…

1 hour ago

Bye Bye ஸ்டாலின்.., 2026-ல் திமுகவுக்கு பெரிய ‘ஓ’! இபிஎஸ் கடும் விமர்சனம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…

2 hours ago

பொள்ளாச்சி வழக்கு : நீதிபதி மாற்றம்.. தீர்ப்பு தேதியில் எந்த மாற்றமா.?

பொள்ளாச்சி : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…

2 hours ago

தண்ணீர் தொட்டியில் விழுந்த 4 வயது சிறுமி உயிரிழப்பு! பள்ளி தாளாளர் கைது!

மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியார் மழலையர் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று ஆருத்ரா எனும் 4…

2 hours ago