நாம் சரியாக இருந்தாலும் சில நேரங்களில் நமது நேரம் சரியாக இருக்காது. நாம் சாலை விதிகளை கடைபிடித்து சென்றாலும் எதிரே வரும் வாகனம் அதேபோல் வரும் என்று சொல்லிவிட முடியாது. அதனால் எந்த நேரத்தில் பாதிப்பு ஏற்படும் என்ற பயத்திலேயே வாழ்க்கையில் அடுத்த அடிகளை வைக்க முடியாது. எல்லா நேரங்களிலும் நம்மை காக்க இந்த ஒரு வரி மந்திரம் போதும். முதலில் இந்த 1 வரி மந்திரத்திற்கு சக்தி அளிக்க வேண்டும். அதனால் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து பூஜை அறையில் விளக்கேற்றி அமர்ந்து 1008 முறை இந்த மந்திரத்தை வாயால் உச்சரிக்க வேண்டும். இதனால் இந்த மந்திரம் சக்தி அடையும். பின்னர் தினமும் நீங்கள் காலை எழுந்தவுடன் 3 முறையோ அல்லது 11 முறையோ என ஒற்றைப்படை கணக்கில் உச்சரித்து கொள்ளலாம். இந்த 1 வரி மந்திரம் இதோ:
ஓம் ஜூம் சக, சக ஜூம் ஓம்.
இந்த மந்திரத்தை நீங்கள் வெளியே செல்லும் முன், உங்களது வாகனத்தை எடுக்கும் முன், அல்லது நெடுந்தூர பயணம் மேற்கொள்ளும் முன் என எப்போது வேண்டுமானாலும் உச்சரிக்கலாம். உச்சரித்த பின்னர் உங்களை சுற்றி ஒரு பாதுகாப்பு வட்டம் ஏற்பட்டுவிடும். இது உங்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும். இது ஏதேனும் ஆபத்து ஏற்பட்டாலும் உங்களுக்கு அவ்விடத்தில் சரியான வழியை ஏற்படுத்தும். நம்பிக்கையோடு செய்து பாருங்கள்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…