எதிர்காலத்தில் பழைய இயல்பான நிலைக்கு திரும்ப முடியாமலே போய் விடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், தற்பொழுது அமெரிக்கவிலும் மேலும் தாக்கங்கள் துவங்கியுள்ளது. இதனை எச்சரித்த உலக சுகாதார அமைப்பினர் இதனை எதிர்கொள்ளாவிட்டால் உலகளவில் அதிக பாதிப்புகளை சந்திக்கக்கூடும் என கூறியுள்ளனர்.
மேலும், பல நாடுகளிலும் வைரஸின் தீவிரம் அதிகரித்து வருவதால் இனி வரும் கலன்களில் நாம் இயல்பு நிலைக்கு திரும்பவே முடியாது என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரித்துள்ளர். புதிதாக கண்டறியப்படும் பதிப்புகளில் பாதிக்கு பத்தி அமெரிக்காவை சார்ந்ததாக உள்ளது எனவும், புளோரிடாவும் வைரஸ் பரவுதலுக்கு வாழ்வாக்குகிறது எனவும் கூறிய அவர், இனி நாம் இந்த வைரஸை கட்டுக்குள் கொண்டு வர ஒரு வழி அடிப்படை விதிகளை பின்பற்றுவது தான் என கூறியுள்ளார்.
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு…
சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து இவர்களுடைய…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் நிலையில், இன்று முக்கியமாக கச்சத்தீவை திரும்பப் பெற…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…