யாரிடம் இருந்தும் பதில் இல்லை; அவர்கள் அஞ்சலாம் உக்ரைன் அஞ்சவில்லை- உக்ரைன் அதிபர்..!

Published by
murugan

நேரடியாக நாடுகளின் தலைவர்களை தொலைபேசியில் கொண்டு உதவி கேட்டேன். ஆனால், யாரிடம் இருந்தும் பதில் இல்லை என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.

இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நள்ளிரவு வெளியிட்ட வீடியோவில் மக்களிடம் மிக உருக்கமாக உரையாற்றியுள்ளார்.  அப்போது, முதல் நாளில் உக்ரைன் நாட்டின் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் 130 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 316 பேர் படுகாயமடைந்தனர். உக்ரைனுக்கு உதவுமாறு நேட்டோ அமைப்பு உள்ளிட்ட 27 நாடுகளிடம் கேட்டுக்கொண்டேன்.  நேரடியாக நாடுகளின் தலைவர்களை தொலைபேசியில் கொண்டு உதவி கேட்டேன்.

ஆனால், யாரிடம் இருந்தும் பதில் இல்லை. அவர்கள் அஞ்சலாம் ஆனால் உக்ரைன் அஞ்சவில்லை. எதற்கும் அஞ்சவில்லை. ரஷ்யாவுக்கு உக்ரைன் பயப்படவில்லை.  இந்த நிமிடம் வரை உக்ரைன் நேட்டோ உறுப்பினரில்லை. அந்த அமைப்பினர் இதுவரை உதவவில்லை, அவர்களின் என்ன உத்தரவாதத்தை உக்ரைனுக்கு தர முடியும்.? ரஷ்யாவை எதிர்த்து எங்களுக்கு உதவ அவர்கள் அஞ்சலாம். உக்ரைன் யாரிடமும் பயமில்லை என தெரிவித்தார்.

Published by
murugan

Recent Posts

தோனி இருக்கும் வரை சென்னை ஆதிக்கம் தான்! லக்னோ பயிற்சியாளர் ஜாகீர் கான் பேச்சு!

தோனி இருக்கும் வரை சென்னை ஆதிக்கம் தான்! லக்னோ பயிற்சியாளர் ஜாகீர் கான் பேச்சு!

சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு…

27 minutes ago

“மறு ஆய்வு செய்யணும்”…இரட்டை இலை விவகாரத்தில் அ.தி.மு.க அதிரடி மனு..!

சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது.  எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…

2 hours ago

“மாஸ் மட்டுமில்லை…அதுவும் இருக்கு” குட் பேட் அக்லி குறித்து உண்மையை உடைத்த ஆதிக்!

சென்னை :  அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…

2 hours ago

நாங்க போலீஸ் பேசுறோம்..82 வயது மூதாட்டியிடம் ரூ.20 கோடியை சுருட்டிய கும்பல்…3 பேர் அதிரடி கைது!

மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…

3 hours ago

டி-ஷர்ட் அணிய தடையா? இதுதான் அவர்கள் கொடுக்கும் மரியாதை! கனிமொழி பேட்டி!

டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…

4 hours ago

தமிழ்நாட்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தகவல்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…

4 hours ago