உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.தற்போது இந்த கொரோனா வைரஸ் பல நாடுகளில் தினமும் பலரின் உயிரை பறித்து வருகிறது.
கொரோனா வைரசால் சீனாவிற்கு பிறகு இத்தாலி, தென்கொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளை கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் தாய்லாந்தில் கொரோனா வைரசால்200-க்கும்மேற்பட்டோர் பாதித்துள்ளனர். மேலும் ஒருவர் இறந்துள்ளார்.கொரோனா வைரஸ் தாய்லாந்தில் பரவாமல் இருக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தாய்லாந்தில் கொரோனா வைரஸ் காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டு மருத்துவமனையில் நோயாளிகள் சிகிக்சை பெற்று வருகின்றனர்.அவர்களை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு உள்ள மருத்துவமனைகளில் சுகாதாரப் பணியாளா்கள் வேலை செய்து வருகிறார்கள்.
இவர்களின் வேலைசுமை குறைக்க தாய்லாந்து மருத்துவமனைகளில் வைரஸ் காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளைப் பராமரிக்க தாய்லாந்து அரசு “நிஞ்சா ரோபோ”க்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இதன் மூலம், சுகாதாரப் பணியாளா்களின் வேலைசுமை குறையும் மேலும் அவா்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதும் குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது.
நியூ சண்டிகர் : இன்று நியூ சண்டிகர் மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில்…
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நடிகை சிட்னி ஸ்வீனி, தனது குளியல் நீரைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சோப்புகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி தலைப்பு…
நியூ சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஏற்கனவே, பெங்களூர் அணி சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு சென்றுவிட்டது.…
சென்னை : இன்று (மே 30) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய…
சென்னை :2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் தீயை…
தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை…