உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு நைஜீரிய அதிபரின் உதவியாளர் உயிரிழந்துள்ளார்.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் அதிபராக முகமது புகாரி பதவி வகித்து வருகிறார்.மல்லம் அப்பா கியாரி என்பவர் அதிபர் புகாரியின் உதவியாளராக இருந்து வந்தவர்.
இந்நிலையில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் .மல்லம் அப்பா கியாரிக்கு தாக்கியுள்ளது.இதனால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது .ஆனால் அவருக்கு நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் இருந்தது.இதன்விளைவாக அவர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்துவிட்டார்.இவரது மறைவிற்கு அதிபர் முகமது புகாரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…