கொரோனா வைரசுக்கு நைஜீரிய அதிபரின் உதவியாளர் உயிரிழப்பு

Default Image

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு நைஜீரிய அதிபரின் உதவியாளர் உயிரிழந்துள்ளார்.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் அதிபராக முகமது புகாரி பதவி வகித்து வருகிறார்.மல்லம் அப்பா கியாரி என்பவர் அதிபர் புகாரியின் உதவியாளராக இருந்து வந்தவர்.

இந்நிலையில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் .மல்லம் அப்பா கியாரிக்கு தாக்கியுள்ளது.இதனால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது .ஆனால் அவருக்கு நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் இருந்தது.இதன்விளைவாக அவர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்துவிட்டார்.இவரது மறைவிற்கு அதிபர் முகமது புகாரி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்