நடிகை அதுல்யா ரவி கோலிவுட் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகை. இவர் கோலிவுட் சினிமாவில் காதல் கண் கட்டுதே என்ற படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டு மொதத ரசிகர்களையும் கவர்ந்தார்.
அதற்கு பிறகு இவர் “ஏமாளி” , “சுட்டு பிடிக்க உத்தரவு” முதலிய படங்களில் நடித்து புகழ் பெற்றார். இந்நிலையில் நடிகை அதுல்யா ரவி தற்போது அடுத்த சாட்டை ,நாடோடிகள் 2 மற்றும் பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அதுல்யாரவி அடிக்கடி விதவிதமாக கலக்கல் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.இந்நிலையில் இவர் தற்போது மஞ்சள் நிற ஆடை அணிந்து மங்களகரமான புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படங்கள்,
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…