தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம் பிரபு அவர்கள் அண்மையில் தான் வானம் கொண்டட்டும் எனும் புதிய படத்தில் ராதிகா மற்றும் சரத்குமாருடன் இணைந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தார்.
இந்நிலையில் தற்போது கார்த்திக் சவுத்ரி இயக்குனரின் இயக்கத்தில் மணி சர்மாவின் இசையமைப்பில் தற்போது ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்திற்கு பெயர் தான் பாயும் ஓளி நீ எனக்கு இந்த படத்திற்கான கதாநாயகி மற்றும் துணை நடிகர்கள் தேர்வு தற்போது நடந்து வருகிறது. படம் வருகிற ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…