நியூசிலாந்து அணி 148 ரன்களை பாகிஸ்தானுக்கு இலக்காக நிர்ணயித்தது!

Published by
Muthu Kumar

டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது.

நியூசிலாந்தில் பயணம் செய்து வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் முத்தரப்பு டி-20 தொடரில் விளையாடி வருகிறது. வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய முதல் போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வங்க தேசத்தை வென்றிருந்தது. இந்நிலையில் இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணி, இன்று பாகிஸ்தானை எதிர்த்து விளையாடி வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பேட் செய்ய தீர்மானித்தது.

20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 8விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக டெவான் கான்வே(36), வில்லியம்சன்(31) மற்றும் மார்க் சாப்மேன்   32 ரன்களும் (16பந்துகளில்) எடுத்தனர். பாகிஸ்தான் அணியில் ஹாரிஸ் ராஃப் 3 விக்கெட்களும், மொஹம்மது நவாஸ் மற்றும் மொஹம்மது வாசிம் தலா 2 விக்கெட்களும் எடுத்துள்ளனர்.

148 ரன்கள் வெற்றி இலக்குடன் பாகிஸ்தான் அணி தற்போது களமிறங்கி விளையாடி வருகிறது.

Published by
Muthu Kumar

Recent Posts

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

10 mins ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

31 mins ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

33 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

1 hour ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

1 hour ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

2 hours ago