தெற்கு ஜெர்மனியில் உள்ள ஒரு சீஸ் கடைக்கு மேல் உள்ள மாடி வீட்டில் குடியிருக்கும் பெண் தான் மனுவலா. இவர் இந்த சீஸ் கடைக்கு மேல் இருப்பதால், தனது வீட்டிற்குள் கெட்ட வாடையாக வருகிறது கூறியுள்ளார். ஆனால், அந்த சீஸ் கடை உரிமையாளர் அந்த வடை தனது கடையிலிருந்து வரவில்லை எனவும், அது பக்கத்து தெருவிலிருந்து வருகிறது எனவும் பல முறை கூறிவிட்டாராம்.
ஆனால், அதை சற்றும் கண்டுகொள்ளாத மனுவலா நீதிமன்றம் வரை இந்த பிரச்சனையை கொண்டு சென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல், தனது வீட்டில் உள்ள ஜன்னல் பக்கத்தில் அனைவர்க்கும் தெரியும் படியாய் மூக்கு கொண்ட துர்நாற்றம் பொருள்படும் படத்தை ஒட்டியுள்ளாராம்.
இது தனது கடையின் இமேஜ்ஜை குறைக்கும் என கடைகிறாரா கூறியுள்ளார். இந்த பிரச்சனைக்கு நீதிமன்றம் மனுவலாவிடம், நீங்கள் கடைக்கு எதிராக வழக்கு தொடரலாம் ஆனால், அது போன்ற படங்களை உபயோகிக்க கூடாது என கூறியுள்ளார். என்றாலும் இந்த பிரச்சனை இவர்களுக்குள் மூன்று வருடங்களாக தொடர்கிறதாம்.
மனுவலா தனது பிளக் பாய்ண்டுகளிலிருந்தெல்லாம் சீஸ் வடை வருவதாக கூறுவது தவறு, சதி செய்ய நினைத்து இவ்வாறு செய்கிறார்கள். இந்த பிரச்னை இப்படியே தொடர்வது பிடிக்கவில்லை, எனவே நான் கடையை காலி செய்கின்றேன் என சீஸ் கடை உரிமையாளர் கூறியுள்ளார்.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…